"நவில்தொறும் நூல் நயம் " என்பதையும் "அறிதோறும் அறியாமை" என்பதையும்- கற்கும்தோறும் காட்டும் கவின்மிக்கது வள்ளுவம். அள்ளுவார் அள்ளவும், கொள்ளவும் வாய்த்த கொழுவளம் ஆகிய அதில், அள்ளிக் கொண்டவை இவை. அள்ள இருப்பவை அவரவர் திறமும் கூர்ப்பும் உழைப்பும் தழுவியவை.
வாழிய வள்ளுவம்! வாழிய வையகம்!
-இரா. இளங்குமரன்
| Author: | இரா. இளங்குமரனார் |
| Price: |
|
Author: Dr. V. MURALIDHARAN / Dr. AHALYA PADMANABHAN
Price:
₹ 349
₹ 261.75